தலையில் தேங்காய் விழுந்து 15 வயது சிறுமி பரிதாப பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தலையில் தேங்காய் விழுந்து 15 வயது சிறுமி பரிதாப பலி!


தேங்காயொன்று தலையில் விழுந்து படுகாயமடைந்த 15 வயதான சிறுமி ஸ்தலத்திலேயே மரணமான சம்பவம் ஒன்று கொடக்கவெல வெல் பொனியாய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.


இச் சிறுமி தனது தாயுடன் முற்றத்தில் நடந்து செல்கையில் அருகில் இருந்த தேங்காய் மரத்திலிருந்து சிறுமியின் தலையில் ஒரு தேங்காய் விழுந்ததால் நேற்று முன்தினம் இப்பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது.


அஹிம்சா தெவ்மினி என்ற 15 வயதுடைய பாடசாலை சிறுமியே இவ்வாறு மரணமடைந்துள்ளார். படுகாயமடைந்த சிறுமி வைத்தியசாலை க்கு எடுத்து சென்ற போதிலும் அவர் மரணமடைந்திருந்தார் என வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்தது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.