WATCH: உடல்களை தகனம் செய்பவர்களை அதற்கு இழப்பீடு செலுத்தியே ஆக வேண்டும்! -அசாத் சாலி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

WATCH: உடல்களை தகனம் செய்பவர்களை அதற்கு இழப்பீடு செலுத்தியே ஆக வேண்டும்! -அசாத் சாலி


நாட்டில் முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்பவர்கள் அனைவரும் ஒரு நாள் அதற்கு இழப்பீடு செலுத்த வேண்டியிருக்கும் என்று தேசிய ஒற்றுமை முன்னணியின் தலைவர் அசாத் சாலி கூறுகிறார்.

இழப்பீடு நிச்சயமாக எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

$ads={2}

எனது மதத்தின்படி தகனம் செய்வது என்பது உயிருள்ள ஒருவரின் கை கால்களை உடைத்து தீ வைப்பது போன்றது என தெரிவித்தார்.

மனிதன் மண்ணால் உருவாக்கப்பட்டவர்கள், இறந்தபின்னர் உடல் மண்ணை உரமாக்க வேண்டும் என்பதே தனது மதம் கூறுவதாக தெரிவித்தார்.

தகனம் செய்வதை தனது மதம் தடைசெய்திருப்பதால் அதை எதிர்ப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்

இன்று (05) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவற்றை தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.