சிறையில் அடைக்கப்பட்டுள்ள சக கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் பெர்னாண்டோ இன்று நாடாளுமன்றத்தில் கருப்பு துவாயை அணிந்து வந்திருந்தார்.
மேலும் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பா. உ பெர்னாண்டோ, பாராளுமன்ற உறுப்பினர் ராமநாயக்கக்கு நீதி வழங்கப்பட்டு பாராளுமன்ற கூட்டங்களில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படும் வரை தொடர்ந்து இதனை அணிவேன் என்று தெரிவித்தார்.
மேலும் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பா. உ பெர்னாண்டோ, பாராளுமன்ற உறுப்பினர் ராமநாயக்கக்கு நீதி வழங்கப்பட்டு பாராளுமன்ற கூட்டங்களில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படும் வரை தொடர்ந்து இதனை அணிவேன் என்று தெரிவித்தார்.
$ads={2}