WATCH: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேரரை தர தரவென இழுத்துச் சென்ற பொலிஸார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

WATCH: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேரரை தர தரவென இழுத்துச் சென்ற பொலிஸார்!


அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் ஒழுங்கிணைப்பாளரான ரத்கரவ்வே ஜினரத்தன தேரரை பொலிஸார் கைது செய்து தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.


2019ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு அமர்ந்த மாணவர்கள் எதிர்கொள்ளும் முரண்பாடுகளுக்கு எதிராக இன்று கொழும்பில் நடந்த ஆர்ப்பாட்டக் களத்தில் வைத்து குறித்த தேரர் கைது செய்யப்பட்டார்.


$ads={2}


இந்த போராட்டம் கொழும்பு 07 இல் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கு வெளியே நடத்தப்பட்டது.


மேலும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட வீடியோ காட்சிகளில், பொலிஸார் மற்றும் அதிகாரிகள் குறித்த தேரரை கைது செய்ய கையாளும் முறையை காட்டுகின்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ரத்கரவ்வே ஜினரத்தன தேரர் சட்ட விரோதமாக ஒலிபெருக்கியை பயன்படுத்தினார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.