இலங்கையில் உள்ள கத்தார் விசா மையத்திற்கான செயற்பாடுகள் நாளை ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் உள்ள கத்தார் விசா மையத்திற்கான செயற்பாடுகள் நாளை ஆரம்பம்!


இலங்கையின் கொழும்பில் அமைந்துள்ள கத்தார் விசா மையத்தை விசா செயற்பாடுகளுக்காக நாளை 13ஆம் திகதி மீண்டும் திறக்கவுள்ளதாக கத்தார் உள்துறை அமைச்சகம் (MoI) அறிவித்துள்ளது.


$ads={2}


இலங்கைக்கான கத்தார் விசா மையங்களைப் அணுக நியமன முன்பதிவு நாளை திறக்கப்படும், மேலும் சேவையை QVC இணையதளம் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தனது சமூக ஊடக வலையமைப்புகளில் குறித்த அமைச்சகம் அறிவித்துள்ளது.


முன்னதாக இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸில் விசா மையங்களை கத்தார் திறந்தது. மேலும் QVC சமீபத்தில் பங்களாதேஷ் வீட்டுப் பணியாளர்களுக்கான விசா விண்ணப்பங்களையும் பெறத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.