எதிர்காலத்தில் இலங்கையில் மின்சார மீட்டர்களை ஸ்மார்ட் மீட்டர்களகாக மாற்றுவதார்கு மின் அமைச்சகம் தீர்மானித்துள்ளது.
ஸ்மார்ட் மீட்டர்களை அதாவது மின்பொறிமுறை (Electro Mecga) 2014 ஆம் ஆண்டில் ANTE LECO மீட்டரிங் கம்பெனி (பிரைவேட்) லிமிடெட் தயாரித்ததாக அமைச்சர் டல்லஸ் அலகபெரும தெரிவித்தார்.
இந்நிறுவனம் ஒரு நாளைக்கு 2,000 புதிய ஸ்மார்ட் மின்சார மீட்டர்களை உற்பத்தி செய்வதோடு நாட்டில் கிட்டத்தட்ட 100,000 ஸ்மார்ட் மீட்டர்களை விற்பனை செய்துள்ளது
புதிய ஸ்மார்ட் மீட்டர்களின் உற்பத்தி செயல்முறையை அவதானிக்க அமைச்சர் அலகப்பெரும நிறுவனத்திற்கு ஒரு ஆய்வு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
ஸ்மார்ட் மீட்டர்களை அதாவது மின்பொறிமுறை (Electro Mecga) 2014 ஆம் ஆண்டில் ANTE LECO மீட்டரிங் கம்பெனி (பிரைவேட்) லிமிடெட் தயாரித்ததாக அமைச்சர் டல்லஸ் அலகபெரும தெரிவித்தார்.
இந்நிறுவனம் ஒரு நாளைக்கு 2,000 புதிய ஸ்மார்ட் மின்சார மீட்டர்களை உற்பத்தி செய்வதோடு நாட்டில் கிட்டத்தட்ட 100,000 ஸ்மார்ட் மீட்டர்களை விற்பனை செய்துள்ளது
புதிய ஸ்மார்ட் மீட்டர்களின் உற்பத்தி செயல்முறையை அவதானிக்க அமைச்சர் அலகப்பெரும நிறுவனத்திற்கு ஒரு ஆய்வு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்தார்.