PHOTOS : ஸ்மார்ட் மீட்டர்களாக மாறவுள்ள மின்சார மீட்டர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PHOTOS : ஸ்மார்ட் மீட்டர்களாக மாறவுள்ள மின்சார மீட்டர்கள்!

எதிர்காலத்தில் இலங்கையில் மின்சார மீட்டர்களை ஸ்மார்ட் மீட்டர்களகாக மாற்றுவதார்கு மின் அமைச்சகம் தீர்மானித்துள்ளது.

ஸ்மார்ட் மீட்டர்களை அதாவது மின்பொறிமுறை (Electro Mecga) 2014 ஆம் ஆண்டில் ANTE LECO மீட்டரிங் கம்பெனி (பிரைவேட்) லிமிடெட் தயாரித்ததாக அமைச்சர் டல்லஸ் அலகபெரும தெரிவித்தார்.

இந்நிறுவனம் ஒரு நாளைக்கு 2,000 புதிய ஸ்மார்ட் மின்சார மீட்டர்களை உற்பத்தி செய்வதோடு நாட்டில் கிட்டத்தட்ட 100,000 ஸ்மார்ட் மீட்டர்களை விற்பனை செய்துள்ளது

புதிய ஸ்மார்ட் மீட்டர்களின் உற்பத்தி செயல்முறையை அவதானிக்க அமைச்சர் அலகப்பெரும நிறுவனத்திற்கு ஒரு ஆய்வு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.