LOCKDOWN : மாத்தளை மற்றும் மினுவன்கொடை பிரதேசத்தில் பல கிராமங்கள் முடக்கப்பட்டன!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

LOCKDOWN : மாத்தளை மற்றும் மினுவன்கொடை பிரதேசத்தில் பல கிராமங்கள் முடக்கப்பட்டன!

மினுவன்கொடை மற்றும் மாத்தளை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள பல கிராம நிலதாரி பிரிவுகளை உடனடியாக முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.


$ads={2}

அதன்படி, மினுவன்கொடை பொலிஸ் பிரிவின் கிழக்கு கல்லொலுவ மற்றும் மேற்கு கல்லொலுவ கிராம கிராம அலுவலக பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன.

மேலும், மாத்தளை பொலிஸ் பிரிவில் பின்வரும் கிராம அலுவலக பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

  • வரகாமுர கிராம அலுவலக பிரிவு
  • மீதெனிய கிராம அலுவலக பிரிவு
  • தெஹிபிட்டிஉஅ கிராம அலுவலக பிரிவில் உள்ள மாத்தாவ கிராமம்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.