கண்டியில் கொரோனா தீவிரம் - தலதா மாளிகை வளாக பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு கொரோனா தொற்று!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டியில் கொரோனா தீவிரம் - தலதா மாளிகை வளாக பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு கொரோனா தொற்று!

தலதா மாளிகை வளாகத்தில் நிருவப்பட்டுள்ள பொலிஸ் நிலைய அதிகாரிகள் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


$ads={2}

இதனையடுத்து, குறித்த நிலையத்தில் கடமையாற்றும் 200 நபர்கள் அளவில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், குறித்த பொலிஸ் நிலையத்தின் கடமைகளுக்காக வேறு பொலிஸ் அதிகாரிகள் 180 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.