தலதா மாளிகை வளாகத்தில் நிருவப்பட்டுள்ள பொலிஸ் நிலைய அதிகாரிகள் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
$ads={2}
இதனையடுத்து, குறித்த நிலையத்தில் கடமையாற்றும் 200 நபர்கள் அளவில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், குறித்த பொலிஸ் நிலையத்தின் கடமைகளுக்காக வேறு பொலிஸ் அதிகாரிகள் 180 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.