LOCKDOWN RELAXED : மேலும் ஒரு பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

LOCKDOWN RELAXED : மேலும் ஒரு பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டது!


கொழும்பு மாவட்டத்திற்குட்பட்ட மாளிகாவத்தை NHS தொடர்மாடிக் குடியிருப்புத் தொகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.


$ads={2}


இராணுவத் தளபதி சவேந்திர சில்வா சற்று முன்னர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.


இதற்கமைய, மாளிகாவத்தை NHS தொடர்மாடிக் குடியிருப்புத் தொகுதி உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.