நாளை (01) காலை 5 முதல் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தனிமைபடுத்தப்பட்ட சில இடங்கள் விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்தார்.
விடுவிக்கப்படவுள்ள பிரதேசங்கள்
01. நாரஹேன்பிட பொலிஸ் பிரிவு - 100 தோட்டம்
02. முகத்துவாரம் பொலிஸ் பிரிவு
விடுவிக்கப்படவுள்ள பிரதேசங்கள்
01. நாரஹேன்பிட பொலிஸ் பிரிவு - 100 தோட்டம்
02. முகத்துவாரம் பொலிஸ் பிரிவு
- பஹல ஷாந்த என்றூஸ் மாவத்தை
- இஹல ஷாந்த என்றூஸ் மாவத்தை
- என்றூஸ் வீதி