கொரோனா அச்சம் - சுகாதார வழிமுறைகளின் கீழ் நடைபெற்ற திருமண நிகழ்விற்கு பின்னர் திருமண தம்பதிகள் தனிமைப்படுத்தப்பட்டனர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா அச்சம் - சுகாதார வழிமுறைகளின் கீழ் நடைபெற்ற திருமண நிகழ்விற்கு பின்னர் திருமண தம்பதிகள் தனிமைப்படுத்தப்பட்டனர்!

யாழ், பருத்தித்துறையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண்ணுக்கு சுகாதார வழிகாட்டல்களின் கீழ் இன்று (23) திருமண நிழவு இடம்பெற்றது.

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் வழிகாட்டலின் கீழ், பொலிஸாரின் பாதுகாப்புடன் பொதுச் சுகாதார பரிசோதகர் கண்காணிப்பில் அங்குள்ள கோவிலில் இந்த திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது.

 பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் அண்மையில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டிருந்தார். 

அவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

சுயதனிமைப்படுத்தப்பட்டவர்களில் பெண் ஒருவருக்கு இன்றைய தினம் திருமணத்துக்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்றைய (23) திருமண நி்கழ்வு தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றுள்ளது. 

இதனைத் திருமணமான இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.