கந்தக்காடு கொரோனா சிகிச்சை நிலையத்திற்குள் டென்னிஸ் பந்துக்களில் போதைப்பொருள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கந்தக்காடு கொரோனா சிகிச்சை நிலையத்திற்குள் டென்னிஸ் பந்துக்களில் போதைப்பொருள்!

வெலிகந்த – கந்தக்காடு கொரோனா சிகிச்சை நிலையத்திற்குள் இருந்து போதைப்பொருள் அடங்கிய இரண்டு டென்னிஸ் பந்துகள் மீட்கப்பட்டுள்ளன.


இரண்டு பந்துகளிலிருந்தும் கஞ்சா, ஹெரோயின் மற்றும் புகையிலை என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


ஒரு குழு அல்லது நபரினால் திட்டமிட்டு நேற்றைய முன்தினம் இரவு கொரோனா சிகிச்சை நிலையத்திற்குள் போதைப்பொருள் அடங்கிய பந்துகள் இரண்டும் வீசப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.


இராணுவம் மற்றும் சிறைச்சாலைகள் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது இவை மீட்கப்பட்டுள்ளன.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.