நல்லாட்சி அரசாங்க காலத்தில் ரஞ்சனுக்கு எதிரான வழக்கு தொடரப்பட்டிருந்தது! -நாமல் ராஜபக்ஷ

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நல்லாட்சி அரசாங்க காலத்தில் ரஞ்சனுக்கு எதிரான வழக்கு தொடரப்பட்டிருந்தது! -நாமல் ராஜபக்ஷ

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி செய்த காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


$ads={2}

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


நீதிமன்றை அவமரியாதை செய்த காரணத்தினால் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


நீதிமன்றின் இன்றைய தீர்ப்பு குறித்து விமர்சனம் செய்யவோ கருத்து வெளியிடவோ எம்மால் முடியாது என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.