தடுப்பூசி குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை! -சுகாதார சேவைப் பணிப்பாளர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தடுப்பூசி குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை! -சுகாதார சேவைப் பணிப்பாளர்

தடுப்பூசி குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.


சுகாதார அமைச்சில் நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


$ads={2}

எனினும் இந்த வாரம் அல்லது எதிர்வரும் வாரத்தில் தடுப்பூசி தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்கக் கூடிய சாத்தியம் இருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


தடுப்பூசி ஒன்றை பெற்றுக்கொள்வது குறித்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.


மேலும், இந்த தைப்பொங்கல் நிகழ்வுகளின் போது அனைவரும் வீடுகளில் இருந்து கொண்டாடுமாறு கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.