சிகை அலங்கார நிலையத்தில் மணப்பெண் உட்பட அனைவரும் மயக்க நிலையில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிகை அலங்கார நிலையத்தில் மணப்பெண் உட்பட அனைவரும் மயக்க நிலையில்!

மீரிகமை பிரதேசத்தில் சிகை அலங்காரம் செய்யும் இடத்தில் நேற்று (15) இரு மணப்பெண்கள் உட்பட 6 பேர் மயக்க நிலையில் காணப்பட்டுள்ளனர்.

உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் எவரும் ஆபத்தான நிலையில் இல்லை என்று தகவல் அறியக் கிடைத்தது.

$ads={2}


சிகை அழகு நிலையத்தின் உரிமையாளர், மூன்று ஊழியர்கள் மற்றும் இரு மணப்பெண்கள் அனைவருமே இவ்வாறு மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

நிலையத்தில் பொருத்தப்பட்டிருக்கும் குளிரூட்டி (AC) இயந்திரத்தின் மூலம் வெளியேறிய நச்சு வாயுவினை குறித்த நபர்கள் சுவாசித்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது.  

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.