நாட்டின் நேற்றைய கொரோனா நிலவரம் - மாவட்ட ரீதியில் !

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டின் நேற்றைய கொரோனா நிலவரம் - மாவட்ட ரீதியில் !

நேற்று (15) நாட்டில் பதிவான 695 கொரோனா தொற்றாளர்களில் பெரும்பாலானவர்கள் கம்பஹா மாவட்டத்திலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  


அதன்படி, கம்பஹா மாவட்டத்தில் நேற்று மட்டும் 164 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


$ads={2}

  • கொழும்பு மாவட்டம் - 147 தொற்றாளர்கள்
  • களுத்தரை மாவட்டம் - 34 தொற்றாளர்கள்
  • கண்டி மாவட்டம் - 90 தொற்றாளர்கள்
  • கேகாலை மாவட்டம் - 25 தொற்றாளர்கள்
  • காலி மாவட்டம் - 34 தொற்றாளர்கள் 
  • மாத்தறை மாவட்டம் - 17 தொற்றாளர்கள்
  • குருணாகல் மாவட்டம் - 18 தொற்றாளர்கள்
  • அம்பாரை மாவட்டம் - 16 தொற்றாளர்கள்
  • மாத்தளை மாவட்டம் - 05 தொற்றாளர்கள்
  • நுவரெலியா மாவட்டம் - 03 தொற்றாளர்கள்
  • புத்தளம் மாவட்டம் - 11 தொற்றாளர்கள்
  • பொலனறுவை மாவட்டம் - 08 தொற்றாளர்கள்
  • மன்னார் மாவட்டம் - 20 தொற்றாளர்கள்
  • ஹம்பாந்தோட்டை மாவட்டம் - 10 தொற்றாளர்கள்
  • திருகோணமலை மாவட்டம் - 03 தொற்றாளர்கள்
  • யாழ்ப்பாணம் மாவட்டம் - 03 தொற்றாளர்கள்
  • வவுனியா மாவட்டம்- 23 தொற்றாளர்கள்
  • மொனராகலை மாவட்டம்- 08 தொற்றாளர்கள்
  • பதுளை மாவட்டம் - 04 தொற்றாளர்கள்
  • முல்லைத்தீவு மாவட்டம் - 02 தொற்றாளர்கள்
  • மட்டக்களப்பு மாவட்டம் - 13 தொற்றாளர்கள்
  • இரத்தினபுரி மாவட்டம் - 17 தொற்றாளர்கள்
  • அனுராதபுரம் மாவட்டம் - 03 தொற்றாளர்கள்
  • வெளி நாடுகளிலிருந்து வந்தோர் - 04 தொற்றாளர்கள்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.