கம்பஹா மாவட்டத்தில் 200 கொரோனா தொற்றாளர்களுக்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்ட காரணத்தினால் நேற்று பிற்பகல் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சுகாதார வட்டாரங்களை மேற்கோளிட்டு லங்காதீப செய்தி பத்திரிகை தெரிவித்துள்ளது.
மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் இடம் இல்லாததால் நோயாளிகள் வீட்டில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பரிதாப நிலை மேலும் மோசமடைய வாய்ப்பு இருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக, தொற்றாளர்கள் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் இடம் கிடைக்கும் போது இடமாற்றம் செய்யப்படுவார்கள் என கம்பஹா மாவட்ட பொது சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் இடம் இல்லாததால் நோயாளிகள் வீட்டில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பரிதாப நிலை மேலும் மோசமடைய வாய்ப்பு இருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
$ads={2}
இதுதொடர்பாக, தொற்றாளர்கள் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் இடம் கிடைக்கும் போது இடமாற்றம் செய்யப்படுவார்கள் என கம்பஹா மாவட்ட பொது சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.