உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்!


க.பொ.த உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சை இன்றைய தினம் (05) ஆரம்பமாகவுள்ளதாக ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.


இதன்படி, 12 பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் இடம்பெற இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.


$ads={2}


இதுவரை அனுமதி அட்டைகள் கிடைக்கப் பெறாத மாணவர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தினூடாக ஒரு பிரதியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.