தரம் ஒன்றுக்கான பாடசாலைகளில் மாணவர்களை அனுமதிப்பது ஒத்திவைப்பு! கல்வி அமைச்சு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தரம் ஒன்றுக்கான பாடசாலைகளில் மாணவர்களை அனுமதிப்பது ஒத்திவைப்பு! கல்வி அமைச்சு


தரம் ஒன்றுக்கான பாடசாலைகளில் மாணவர்களை அனுமதிப்பதை பெப்ரவரி இரண்டாம் வாரத்துக்கு ஒத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்று (04) தெரிவித்தார்.


$ads={2}


ஜனவரி இரண்டாம் வாரத்தில் மாணவர்களைச் சேர்ப்பது விதிமுறையாக இருந்த போதிலும் தற்போதுள்ள கொரோனா தொற்றுநோயால் இவ்வாண்டு அவ்வாறு இருக்காது என்றார்.


மேலும் இந்த முடிவுக்கு சில பாடசாலைகளில் முன்னைய கல்வியாண்டின் பாடத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்படாததும் மற்றொரு காரணி என்றும் அமைச்சர் கூறினார்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.