
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சவினரை தோல்வியடையச் செய்து ஆட்சிக்கு வரவிருக்கின்ற நபர் தற்போதைய அமைச்சரவையில் அமைச்சராக இருக்கின்றார் என்ற அதிர்ச்சி தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.
$ads={2}
சமூக வலைத்தள ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் ஜோதிடர் சந்திரசிறி பண்டார இந்த தகவல்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.