அலி சப்ரியை வெளியேற்றி முன்னாள் அமைச்சர் ஒருவரை நீதி அமைச்சராக்க சூழ்ச்சி?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அலி சப்ரியை வெளியேற்றி முன்னாள் அமைச்சர் ஒருவரை நீதி அமைச்சராக்க சூழ்ச்சி?

முன்னாள் அமைச்சரின் மகன் ஒருவர் தற்போதைய நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு எதிராக சமூக வலைதளத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.

அலி சப்ரியை நீதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி, குறித்த நபரின் தந்தை நீதி அமைச்சராக வருவதற்கான வாய்ப்பைப் உண்டாக்குவதே இதன் நோக்கம் என்பது தெரிய வந்துள்ளது.

$ads={2}

2015 ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர சமூக ஊடகங்களில் பிரச்சாரம் நடத்திய நபர்களில் இவரும் ஒருவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதற்காக அவர் தனது தந்தையின் வழிநடத்தலும் இடம்பெறுவதாக தெரிய வந்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.