இந்த வருடமும் கொரோனாவுடன் வாழவேண்டியிருக்கும்! -சுகாதார சேவைகள் பணிப்பாளர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இந்த வருடமும் கொரோனாவுடன் வாழவேண்டியிருக்கும்! -சுகாதார சேவைகள் பணிப்பாளர்


இந்த வருடமும் மக்கள் கொரோனா வைரசுடன் வாழ வேண்டியிருக்கும் என பொது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.


பொலனறுவை வைத்தியாசாலைக்கு விஜயம் மேற்கொண்டவேளை அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


$ads={2}


கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது நிச்சயமாக தெரியாததன் காரணமாக இந்த வருடமும் மக்கள் கொரோனவுடன் வாழவேண்டியிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


கொரோனாவிற்கு மத்தியிலும் நாங்கள் எங்கள் நாளாந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


பெரும்செலவில் நாளாந்தம் PCR சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.