நாட்டில் சடுதியாக உயர்ந்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் சடுதியாக உயர்ந்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை!


இன்றைய தினம் நாட்டில் கொரோனா மரணங்களுக்கு 08 பேர் பதிவாகியுள்ளனர்.


1. வெலிக்கடை சிறைச்சாலையில் மரணித்த 52 வயது ஆண்.


2. ராஜகிரிய பகுதியை சேர்ந்த 61 வயது ஆண்.


3. மட்டக்குளி பகுதியை சேர்ந்த 45 வயது ஆண்.


4. கொழும்பு 12 பகுதியை சேர்ந்த 36 வயது பெண்.


5. கொழும்பு 14 பகுதியை சேர்ந்த 51 வயது ஆண்.


6. பண்டாரகம பகுதியை சேர்ந்த 70 வயது பெண்.


7. களுத்துறை பகுதியை சேர்ந்த 67 வயது ஆண்.


8. காத்தான்குடி பகுதியை சேர்ந்த 57 வயது ஆண்.


அதன்படி, இலங்கையில் கொரோனா  தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 240 ஆக அதிகரித்துள்ளது.


$ads={2}


மேலும் இன்றைய தினம் புதிதாக 569 பேர் தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டனர், அதேவேளை மேலும் 766 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.





Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.