கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் 500 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் 500 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி!

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தைச் சேர்ந்த 6 ஊழியர்கள் நேற்று (11) கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை 599 கொரோனா தொற்றாளர்கள் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பதிவாகியுள்ளதாக கம்பஹா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகளின் மாவட்ட பணிப்பாளர் டாக்டர் மிகாரா எப்பா தெரிவித்ததுள்ளார்.


$ads={2}

நேற்று (11) அடையாளம் காணப்பட்ட ஆறு தொற்றாளர்களும் இந்திய முதலீட்டு திட்டத்தின் கீழ் இயங்கும் தொழிற்சாலையிலும், கணினி உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையிலும் பணிபுரியும் ஊழியர்கள் ஆவர்.

மேலும் ஐந்து கொரோனா தொற்றாளர்கள் நேற்று சீதுவ சுகாதாரப் பிரிவிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.