மற்றுமொரு பிரதேசத்திற்கு ஊரடங்கு அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மற்றுமொரு பிரதேசத்திற்கு ஊரடங்கு அறிவிப்பு!

காலி – அம்பலந்தோட்டை – மாகொலனிய பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

அந்தப் பிரதேசத்தில் 34 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்து இன்று முற்பகல் தொடக்கம் அப்பிரதேசம் முடக்கபடப்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை பதுளை பஸ்ஸர பகுதியிலுள்ள தேசிய பாடசாலையின் 6 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் 4 ஆண் மாணவர்களும், இரண்டு பெண் மாணவிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.  

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.