
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இதை தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க வலங்கொடவில் உள்ள தற்காலிக தங்குமிடத்தில் வசிக்கும் 25 வயதுடைய இளைஞரே இவ்வாறு தப்பி ஓடியவர் என்று கூறப்படுகிறது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு எதிராக தனிமைப்படுத்தல் நிறைவடைந்ததும் வழக்கு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.