கட்டுநாயக்க - வலங்கொட பகுதியில் கொரொனா தொற்றுக்கு அடையாளம் காணப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்க திட்டமிடப்பட்டிருந்த நோயாளி ஒருவர் தப்பி ஓடி உள்ளார்.
குறித்த நபர் அப்பகுதியில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த 25 வாலிபர் என இனம் காணப்பட்டுள்ளார்.