நாட்டில் இன்று சடுதியாக உயர்ந்த கொரோனா மரணங்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் இன்று சடுதியாக உயர்ந்த கொரோனா மரணங்கள்!


இலங்கையில் இன்றைய தினம் கொரோனா தொற்றினால் மரணித்தவர்கள் எண்ணிக்கை சடுதியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் மேலும் 08 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 264 ஆக அதிகரித்தது.

$ads={2}


1. கொலன்னாவை பகுதியை சேர்ந்த 63 வயது பெண்ணொருவர். ஜனவரி 13 ஆம் திகதி மரணம்.

2. பொரளை பகுதியை சேர்ந்த 75 வயது ஆணொருவர். ஜனவரி 14 ஆம் திகதி மரணம்.

3. உடப்புசல்லாவ பகுதியை சேர்ந்த 27 வயது ஆணொருவர். ஜனவரி 15 ஆம் திகதி மரணம்.

4. கேகாலை பகுதியை சேர்ந்த 87 வயது ஆணொருவர். ஜனவரி 16 ஆம் திகதி மரணம்.

5. தெஹிவளை பகுதியை சேர்ந்த 72 வயது ஆணொருவர். ஜனவரி 16 ஆம் திகதி மரணம்.

6. பொலன்னறுவை பகுதியை சேர்ந்த 66 வயது ஆணொருவர். ஜனவரி 17 ஆம் திகதி மரணம்.

7. கொழும்பு 08ஐ சேர்ந்த 66 வயது ஆணொருவர். ஜனவரி 17 ஆம் திகதி மரணம்.

8. உடதும்பறை பகுதியை சேர்ந்த 75 வயது ஆணொருவர். ஜனவரி 17 ஆம் திகதி மரணம்.

அதேநேரம் இன்றைய தினம் புதிதாக மேலும் 749 பேர் தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.