பசுக்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பசுக்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை!

அவுஸ்திரேலியாவிலிருந்து இந்த ஆண்டு 20,000 பசுக்களை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக பசுவளம், விவசாய ஊக்குவிப்பு மற்றும் பால், முட்டை தொழில்துறை அமைச்சர் டி.பீ.ஹேரத் தெரிவிக்கின்றார்.

நாட்டின் பால் தொழில்துறையை ஊக்குவிக்கும் நோக்குடனேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிடுகின்றார்.


$ads={2}

பசுக்களை இறக்குமதி செய்வதற்காக பால் உற்பத்தியாளர்கள் நிதியை முதலீடு செய்யவுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

அத்துடன், நாட்டில் 273 கால்நடை வைத்திய அதிகாரிகள் அலுவலகங்களில், விவசாய அதிகார சபையை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்
$ads={1}

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.