2021 : இது வரை நாட்டில் முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களின் விபரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

2021 : இது வரை நாட்டில் முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களின் விபரம்!

8 மாவட்டங்களைச் சேர்ந்த 63 பிரதேசங்கள் மூடப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.


$ads={2}

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தறை, இரத்தினபுரி, மொனராகலை, திருகோணமலை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலுள்ள 63 பிரதேசங்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவல் அதிகரித்துள்ள பின்னணியிலேயே இந்த பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் குறிப்பிடுகின்றது. 

$ads={1}

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.