மாஸ்டர் திரைப்படம்; சுகாதார விதிமுறைகள் மீறிய திரையரங்குகள் பூட்டு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மாஸ்டர் திரைப்படம்; சுகாதார விதிமுறைகள் மீறிய திரையரங்குகள் பூட்டு!


கொரோனா விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் யாழில் உள்ள திரையரங்கம் ஒன்று சுகாதார பிரிவினரால் மூடப்பட்டுள்ளது.


மாஸ்டர் தமிழ்  திரைப்படம் உலகளாவிய ரீதியில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இலங்கையில் இன்று (13) அதிகாலை முதல் திரையரங்குகளில் திரையிடப்பட்டன.


$ads={2}

அதிகாலை முதல் காட்சியை பார்க்க என நேற்று நள்ளிரவு முதல் இரசிகர்கள் யாழ் நகர் பகுதிகளில் குவிந்து, நகரில் உள்ள திரையரங்குகளின் முன்பாக காத்திருந்தனர்.


அதிகாலை காட்சி திரையிடப்பட்டபோது ரசிகர்கள் பலரும் முண்டியடித்து டிக்கெட் கொள்வனவில் ஈடுபட்டனர்.


இந்நிலையில், அது தொடர்பில் சுகாதார பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் யாழ். நகர் மத்தியில் அமைந்துள்ள திரையரங்கம் ஒன்றை 14 நாட்கள் தனிமைப்படுத்தியுள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.