
மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை திறப்பதற்கு காணப்படும் இயலுமை குறித்து நேற்றைய தினம் (20) இடம்பெற்ற சந்திப்பிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
$ads={2}
எவ்வாறாயினும், மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள், சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமைய, பெப்ரவரி மாதம் 15ம் திகதி அளவில் திறப்பதற்கு ஆலோசிக்கப்படுவதாக கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.