முஸ்லிம்கள் வைத்தியசாலைக்கு செல்ல விரும்புவதில்லை! -ரிசாட் பதியூதீன்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முஸ்லிம்கள் வைத்தியசாலைக்கு செல்ல விரும்புவதில்லை! -ரிசாட் பதியூதீன்

முஸ்லிம்கள் வைத்தியசாலைக்கு செல்ல விரும்புவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றில் நேற்றைய தினம் (20) உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.


$ads={2}

வைத்தியசாலைக்கு சென்று மரணிக்க நேரிட்டால் உடல்கள் தகனம் செய்யப்படும் என்ற அச்சத்தினால் முஸ்லிம்கள் வைத்தியசாலைக்கு செல்ல விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஆளும் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடல்களை தகனம் செய்வது புனித குர்ஆனில் தடை செய்யப்படவில்லை என பொய்யான தகவல்களை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.


புனித குர்ஆனை நேர்மையான முறையில் வாசித்து அறிந்து கொண்டால் உண்மைகளை புரிந்து கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


கடந்த சனிக்கிழமை சிசுவொன்று தகனம் செய்யப்பட்டமை குறித்து முஸ்லிம்கள் கவலையடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.