ஜனாஸா எரிப்பு விவகாரம்; இந்த விடயத்தை உலமாக்கள் கையில் எடுக்க வேண்டும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாஸா எரிப்பு விவகாரம்; இந்த விடயத்தை உலமாக்கள் கையில் எடுக்க வேண்டும்!


கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்யும் விடயத்தை முஸ்லிம் உலமாக்கள்  கையில் எடுக்க வேண்டும் என எல்லே குணவன்ச தேரர் குறிப்பிட்டார்.


$ads={2}


கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்யும் விடயத்தை முஸ்லிம்களின் உலமாக்கள்  கையில் எடுத்து அரசுக்கு தெளிவு படுத்தல்களை வழங்கி இந்த பிரச்சினையை தீர்க்க முன்வரவேண்டும் என எல்லே குணவன்ச தேரர் குறிப்பிட்டார்.


இது தொடர்பில் வெளியே இருப்பவர்களே அரசுக்கு கருத்து கூறிகிறார்கள் என அவர் மேலும் கூறினார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.