முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் பிணையில் விடுதலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் பிணையில் விடுதலை!


முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் பொது முகாமையாளர் மொஹமட் அஸ்லம் ஆகிய இருவருக்கும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.


குறித்த இருவரும் 5 இலட்சம் ரூபா சரீர பிணையின் அடிப்படையில் பிணை விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


$ads={2}


மேலும் இருவரினதும் கடவுச் சீட்டு தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் லங்கா சதொஷவிற்கு சொந்தமான வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.


குறித்த வழக்கு மார்ச் மாதம் 24 ஆம் திகதி மேலதிக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.