காதி நீதிமன்று தேவையில்லை; அவை நாட்டுக்கு பொருத்தமற்றது! -விமல் வீரவன்ச

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காதி நீதிமன்று தேவையில்லை; அவை நாட்டுக்கு பொருத்தமற்றது! -விமல் வீரவன்ச


காதி நீதிமன்றங்கள் இந்த நாட்டிற்கு தேவையில்லை எனவும் அவை நாட்டுக்கு பொறுத்தமற்றது எனவும் அமைச்சர்  விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.


$ads={2}


ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில், 


காதி நீதிமன்றங்கள் நாம் உருவாக்கிய ஒன்றல்ல அவை பல காலங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்டவை.


இதுபோன்ற விடயங்களை திருத்தம் செய்யவே 68 லட்சம் மக்கள் எமக்கு வாக்களித்தனர். பாராளுமன்றில் 3 இல் 2 ஆசங்களை வழங்கினர். நாம் இந்த நாட்டிற்கு பொதுவான ஒரே நீதிமன்ற கட்டமைப்பினை உருவாக்க வேண்டும். ஒரே நாட்டிற்கு ஒரே நீதியை உருவாக்க வேண்டும் என கூறினார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.