ரவூப் ஹக்கீம் மற்றும் தயாசிரி ஜயசேகர ஆகியோர் விரைவில் குணமடைய ரிஷாட் பதியுத்தீன் பிரார்த்தனை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரவூப் ஹக்கீம் மற்றும் தயாசிரி ஜயசேகர ஆகியோர் விரைவில் குணமடைய ரிஷாட் பதியுத்தீன் பிரார்த்தனை!

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள, ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர ஆகியோர் விரைவில் குணமடைந்து வீடு திரும்பப் பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் பதியுதீன் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள பதிவில்


$ads={2}

“கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் மற்றும் இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான தயாசிறி ஜெயசேகர ஆகியோர் விரைவில் குணமடைந்து வீடு திரும்பப் பிரார்த்திக்கிறேன்.

உலகில் ஏற்பட்டுள்ள இக்கொடிய நோய் நீங்கி, சகலரும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திக்கிறேன். நமது இறுதி வெற்றி பிரார்த்தனையில் உள்ளதென்ற நம்பிக்கையாலேயே, சகலதையும் வெல்ல வேண்டி உள்ளது” என தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.