அடிப்படையொன்று இல்லாமலேயே சடலங்கள் தகனம் செய்யப்படுகின்றன! தொற்றுநோய் விஞ்ஞான பிரிவின் முன்னாள் பிரதானி தெரிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அடிப்படையொன்று இல்லாமலேயே சடலங்கள் தகனம் செய்யப்படுகின்றன! தொற்றுநோய் விஞ்ஞான பிரிவின் முன்னாள் பிரதானி தெரிவிப்பு!


கொரோனா தொற்றினால் உயிரிழக்கின்ற நபர்களை அடக்கம் செய்வதின் ஊடாக, தொற்று பரவுவதற்கான விஞ்ஞானபூர்வ ஆதாரங்கள் எதுவும் கிடையாது என தொற்றுநோய் விஞ்ஞான பிரிவின் முன்னாள் பிரதானி, விசேட வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க தெரிவிக்கின்றார்.


இன்று (10) காலை எதொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வழங்கிய செவ்வியின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.


$ads={2}


இதேவேளை, இலங்கையில் உரிய முறையில் ஆராய்வுகளை மேற்கொள்ளாத நிலையிலேயே, சடலங்களை தகனம் செய்யவது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தொற்றுநோய் விஞ்ஞான பிரிவின் முன்னாள் பிரதானி, விசேட வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க சுட்டிக்காட்டினார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.