ராஜபக்ஷ குடும்பத்தில் இருந்து மேலுமொரு நபர் இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய முகாமையாளராக நியமனம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ராஜபக்ஷ குடும்பத்தில் இருந்து மேலுமொரு நபர் இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய முகாமையாளராக நியமனம்!


இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய முகாமையாளராக ஜெரோம் ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் அவர் இலங்கை தேசிய அணியின் பதில் பயிற்சியாளராக கடமையாற்றியுள்ளார்.


இலங்கை அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையில் அடுத்து நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் அணியின் முகாமைத்துவர் இவருக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.


முகாமையாளராக கடமையாற்றிய அசந்த டி மெல், இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் இடையில் பதவியில் இருந்து விலகினார்.


ஜெரோம் ஜயரத்ன, பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ஷவின் மனைவி டட்யானா ஜயரத்னவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.