நாட்டில் கொரோனா மரணம் மேலும் அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் கொரோனா மரணம் மேலும் அதிகரிப்பு!


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


ராகமை பிரதேசத்தை சேர்ந்த 71 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளா நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


அதேநேரம் இன்றைய தினம் புதிதாக 755 பேர் தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.