சீனாவில் 100 இற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து சீனாவின் Shijiazhuang நகரம் முடக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில், Shijiazhuang நகரில் வசிப்பவர்களை நகரத்தில் இருந்து வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், Shijiazhuang நகரில் வசிப்பவர்களை நகரத்தில் இருந்து வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
$ads={2}