பாலியல் வன்முறையில் ஈடுபட்ட அரசியல்வாதி - விளக்கமறியலில்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாலியல் வன்முறையில் ஈடுபட்ட அரசியல்வாதி - விளக்கமறியலில்

27 வயதான பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில் 46 வயதுடைய யக்கலமுல்ல பிரதேச சபை உறுப்பினர் இன்று காலி நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து, ஜனவரி 19 வரை விளக்கமறியலில் வைக்க நீதிபது உத்தரவிட்டதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.


$ads={2}

பிரதேச சபை உறுப்பினர் நேற்று மாலை நக்கியாதெனிய, படகெட்டிய பகுதியில் அந்தப் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படுகிறது.

குறித்த பெண் விதவை மற்றும் மூன்று பிள்ளைகளுக்கு தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார், அதே நேரத்தில் அவர் சந்தேக நபரின் உறவினர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. (கொழும்பு கெஸட்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.