பெற்றோரின் கவனயீனத்தினால் 21 குழந்தைகள் உயிரிழப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பெற்றோரின் கவனயீனத்தினால் 21 குழந்தைகள் உயிரிழப்பு!

கடந்த 3 வருட காலப் பகுதியில் பெற்றோருக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களினால் 21 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித்த விதானபத்திரன தெரிவிக்கின்றார்.

அதேபோன்று, குறித்த காலப் பகுதியில் பெற்றோருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக 21 குழந்தைகள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.


$ads={2}

கடந்த மூன்று வருடங்களில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ள போதிலும், 2020ம் ஆண்டு சிறுவர் துஷ்பிரயோகங்களின் எண்ணிக்கை குறைவடைந்திருந்ததாக அவர் குறிப்பிடுகின்றார்.

சிறுவர் பணியாளர்கள் தொடர்பிலேயே அதிகளவிலான தகவல்கள் உள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2020ம் ஆண்டு அந்த தொகை 2 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித்த விதானபத்திரன தெரிவிக்கின்றார். 
$ads={1}

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.