தேங்காய் திருட்டில் மாணவர் ஒருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தேங்காய் திருட்டில் மாணவர் ஒருவர் கைது!

குருணாகலை குடா கல்கமுவ பிரதேசத்தில் இரண்டு வீடுகளில் இருந்து தேங்காய் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் 13 வயது பாடசாலை மாணவர் உட்பட 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருணாகலை குடா கல்கமுவ பகுதியில் உள்ள இரண்டு வீடுகளில் இருந்து ரூ. 71,000 மதிப்புள்ள 1070 தேங்காய்கள் திருடப்பட்டுள்ளன.


$ads={2}

திருடப்பட்ட தேங்காய்களில் ஒரு பகுதியையும் அவற்றைக் கொண்டு செல்லப் பயன்படுத்திய சிறிய லொரி வண்டியையும் பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இது தொடர்பாக 6 சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்தனர்.

அவர்களில் 5 நபர்கள் 18, 21 மற்றும் 22 வயதுடையவர்கள் மற்றும் குருணாகலை குடா கல்கமுவ பிரதேசத்தில் வசிப்பவர்கள் ஆவார்.

மற்றைய சந்தேக நபர் 13 வயது மாணவர் ஆகும்
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.