கொரோனா தொற்றுக்கு இலக்கான நபர் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறியமைக்காக உடுகம பொலிஸ் நிலையத்திற்கு வந்ததையடுத்து உடுகம பொலிஸ் ஓ.ஐ.சி, பொலிஸ் சார்ஜென்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக உடுகம சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
கொரோனா தொற்றுக்கு இலக்கான குறித்த நபர் கொழும்பில் பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். கொழும்பில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாரதியாக பணிபுரியும் இவர் உடுகம தெற்கு பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.
பொலிஸ் அதிகாரி இந்த புகாரை விசாரித்து நிலையத்தை விட்டு வெளியேறிய சிறிது நேரத்தில் குறித்த நபர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருப்பதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
இதனையடுத்த்ய், ஓ.ஐ.சி, போலீஸ் சார்ஜென்ட் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
கொரோனா தொற்றுக்கு இலக்கான குறித்த நபர் கொழும்பில் பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். கொழும்பில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாரதியாக பணிபுரியும் இவர் உடுகம தெற்கு பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.
$ads={2}
பொலிஸ் அதிகாரி இந்த புகாரை விசாரித்து நிலையத்தை விட்டு வெளியேறிய சிறிது நேரத்தில் குறித்த நபர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருப்பதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
இதனையடுத்த்ய், ஓ.ஐ.சி, போலீஸ் சார்ஜென்ட் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்