புல்மோட்டை - ஜின்னா நகர் கடற்கரையில் ஒதுங்கிய ஆணின் சடலம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புல்மோட்டை - ஜின்னா நகர் கடற்கரையில் ஒதுங்கிய ஆணின் சடலம்!


திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை - ஜின்னா நகர் கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் ஆணின் சடலம் ஒன்று இன்று (12) மாலை கரையொதுங்கியது.


வெள்ளை நிறத்தில் கட்டக் கை சட்டை அணிந்துள்ளதாகவும், 45 வயது நபராவார். இருப்பினும் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.


$ads={2}


கரையொதுங்கிய சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 


இதுதொடர்பில், விசாரணைகளை புல்மோட்டை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.