இலங்கையில் இன்று இரண்டு பெண்கள் உட்பட 04 கொரோனா மரணங்கள் பதிவாகின!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் இன்று இரண்டு பெண்கள் உட்பட 04 கொரோனா மரணங்கள் பதிவாகின!


இன்றைய தினம் இலங்கையில் 04 மரணங்கள் பதிவாகிய நிலையில், கொரோனா தொற்றுக்கு இலக்காகி மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 244 ஆக பதிவாகியுள்ளது.


$ads={2}


1. கொழும்பு 13 பகுதியை சேர்ந்த 82 வயது பெண்.


2. ஹன்வெல்ல பகுதியை சேர்ந்த 47 வயது ஆண்.


3. மாத்தளை பகுதியை சேர்ந்த 84 வயது பெண்.


4. வெல்லம்பிட்டி பகுதியை சேர்ந்த 65 வயது ஆண்.


இந்நிலையில், இன்றைய தினத்தில் மாத்திரம் 587 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 49,537 ஆக அதிகரித்துள்ளது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.