இலங்கையர்கள் அனைவரும் பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டும்!! -பவித்ரா

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையர்கள் அனைவரும் பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டும்!! -பவித்ரா


எதிர்வரும் ஆறு மாத காலத்துக்குள் அனைத்து இலங்கையர்களும் பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி வலியுறுத்தினர்.


இன்றைய தினம் (12) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பவித்ரா வன்னியாரச்சி இதை குறிப்பிட்டார்.


$ads={2}


ஒரு வளமான நாட்டைக் கட்டியெழுப்ப அனைத்து இலங்கையர்களும் பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.


கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க சரியான சுகாதார வழிமுறைகளை பின்பற்றி அரசாங்கத்தின் கொரோனா கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறும் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.