மேலும் பல உக்ரைன் சுற்றுலாப்பயணிகள் இன்று இலங்கை வந்தடைந்தனர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலும் பல உக்ரைன் சுற்றுலாப்பயணிகள் இன்று இலங்கை வந்தடைந்தனர்!

உக்ரைனிலிருந்து மேலும் 183 சுற்றுலாப்பயணிகள் இன்று (07.01.2021) மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் உரிய சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக மேற்படி சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்குள் அழைத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


$ads={2}

இதேவேளை, 180 சுற்றுலாப்பயணிகளுடன் இலங்கைக்கான முதல் உக்ரேனிய பயணிகள் விமானம் டிசம்பர் 28 ஆம் திகதி மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கியமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.