குடும்பத்தகராறின் உச்சம்; மனைவி வெட்டிக்கொலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குடும்பத்தகராறின் உச்சம்; மனைவி வெட்டிக்கொலை!


கிளிநொச்சி பூநகரி தெளிகரை பகுதியில் மனைவியை வெட்டி கொலை செய்த குற்றச்சாட்டில் கணவன் செய்யப்பட்டுள்ளார்.


குடும்பத் தகராறு முற்றிய நிலையிலேயே மனைவியின் கழுத்து உள்ளிட்ட பல பகுதிகளை வெட்டி படுகொலை செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.


$ads={2}


இந்தச் சம்பவம்  இன்று (17) இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண் மூன்று பிள்ளைகளின் தாயாவார்.


சந்தேக நபரை பூநகரி பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.